News January 25, 2026
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கொடி ஏற்ற உள்ளார்

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 26) வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் லட்சுமணன், துணை மேயர், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
வேலூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்!

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<
News February 5, 2026
வேலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

வேலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
வேலூர்: “அம்மா நான் சாக போறேன்…” மாணவன் தற்கொலை!

ரெட்டியார்பல்லியை சேர்ந்த ஜீவநேசன், குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது மகன் யோகநேசன் (14) 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் யோகநேசன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினான். போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் “படி படியென தொடர்ந்து வற்புறுத்துவதால்” தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்தது. இதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


