News January 25, 2026
திண்டுக்கல்: ஒரு நாள் மதிப்பு கூட்டல் பயிற்சி திட்டம்!

திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் எதிரே உள்ள ‘தலைவி பவுண்டேஷன்’ அரங்கில், வரும் ஜனவரி 28-ம் தேதி மருத்துவத் தாவரங்கள் மூலம் தொழில் தொடங்குவதற்கான பயிற்சி நடக்கிறது. கட்டணம் 800 ரூபாய் மட்டுமே.இதில் அரசுச் சான்றிதழ் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்: <
கூடுதல் விபரங்களுக்கு 9487614828 அழைக்கவும்.
Similar News
News February 6, 2026
திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க <
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும், குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II / IIA பணிகள்) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.02.26 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் இரு வேளைகளிலும் நடைபெறவுள்ளது. தேர்வர்கள் சரியான நேரத்திற்கு வரவேண்டும், தேர்வு மையங்களுக்கு கூடுதல் பேருந்து ஏற்பாடு செய்யபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
உடனடி கடன் ஆசை.. மோசடி ஆபத்து.. எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி குறைந்த வட்டியில் உடனடி கடன் தருவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அழைப்புகள் மூலம் பண மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது. மோசடி ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 இல் புகார் அளிக்கலாம் .


