News January 25, 2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேர் கைது

புதுகை மாவட்டம் கொப்பனாபட்டி பகுதியில் சுப்பையா (70), பழனிச்சாமி (61), மெய்யகவுண்டம்பட்டி பகுதியில் அசோக் குமார் (32), விராலிமலை இடையபட்டி பகுதியில் பாண்டியன் (51), ராசாநாயக்கன்பட்டி பகுதியில் இளங்கோவன் (51) ஆகிய 5 பேரும் நேற்று குட்கா பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
Similar News
News February 8, 2026
புதுக்கோட்டை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 8, 2026
புதுக்கோட்டை: டிகிரி போதும் – வங்கி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா!

புதுகை மாவட்டத்தில் SC-ST இளைஞர்களுக்கு தாட்கோ மூலமாக பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. உலக தர உணவு சேவை ,Ai தொழில்நுட்ப பயிற்சி, அழகு கலை ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன வயதுவரம்பு 18 to 40, மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் இருத்தல் வேண்டும். www.tahdco.com விண்ணப்பிக்க கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


