News January 25, 2026

சென்னை: திருடிய வண்டியிலேயே தொழில் செய்த நபர்!

image

சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் மகேஸ்வரன் ஆட்டோவை திருடிய பிரேம்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். தி.நகர் பகுதியில் வாகன சோதனையின்போது பிடிபட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வாரமாக திருட்டு ஆட்டோவில் சவாரி ஓட்டி, அதில் கிடைத்த வருமானத்தில் மது குடித்துவிட்டு ஆட்டோவிலேயே தூங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 4, 2026

சென்னை: தூக்கில் தொங்கிய மாணவன்

image

கோயம்பேடு அன்னம்மா நகர் 2-வது தெருவைச் பிரவீன் (19) ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டில் பூட்டிய கதவை நீண்ட நேரமாக திறக்காததால் சதேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். * தற்கொலை எதற்கும் தீர்வல்ல*

News February 4, 2026

புகார்களைத் தீர்க்க ‘சிட்டிசன் 360’ புதிய இணையதளம் அறிமுகம்

image

சென்னை மாநகராட்சி ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் ‘சிட்டிசன் 360’ என்ற புதிய ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், வரிகள், உரிமங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் கொண்டு வரப்படும். புகார்களுக்கு விரைவான தீர்வு காணவும், நிர்வாக நடவடிக்கைகளை எளிதாகக் கண்காணிக்கவும் இது உதவும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 4, 2026

புகார்களைத் தீர்க்க ‘சிட்டிசன் 360’ புதிய இணையதளம் அறிமுகம்

image

சென்னை மாநகராட்சி ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் ‘சிட்டிசன் 360’ என்ற புதிய ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், வரிகள், உரிமங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் கொண்டு வரப்படும். புகார்களுக்கு விரைவான தீர்வு காணவும், நிர்வாக நடவடிக்கைகளை எளிதாகக் கண்காணிக்கவும் இது உதவும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!