News January 25, 2026
பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் , ஆலத்தூர் ஆகிய 4 ஒன்றியத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் நாளை (ஜன.26) குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 11 மணியளவில் கிராம ஊராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் கிராம சபை கூட்டமானது தொடங்கி நடைபெறும் என பெரம்பலூர் மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
Similar News
News January 31, 2026
பெரம்பலூர்: ராணுவத்தில் வேலை – APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
பெரம்பலூர்: நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்!

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நாளை (பிப்ரவரி 1) வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 31, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள், மகளிர் விடுதிகள் (ம) தனியார் பள்ளிகளின் கீழ் செயல்படும் மாணவ மாணவிகளுக்கான விடுதிகள், முதியோர் இல்லங்கள் ஆகிய அனைத்தும் உரிமம் பதிவு செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக எண்ணை 04328 226209 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.


