News January 25, 2026
நெல்லை: நாய்கள் கடித்துக் குத்தறியதில் 11 உயிர்கள் பலி.!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள, ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாண்டி (வயது.65) என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனைக்காக மொத்தம் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 50 ஆடுகளில், 11 ஆடுகளை, இன்று (ஜன.24) அதிகாலை 1 மணியளவில், அடையாளம் காணப்படாத நாய் ஒன்று கடித்து குதறியதில், 11 ஆடுகளும் உயிரிழந்ததாக, அந்த விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
நெல்லை: Whatsapp பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: சைபர் மோசடி செய்யும் நபர்கள் whatsapp குரூப் மூலமாக வங்கி கணக்குடன் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்பது போன்று போலி ஆப் லிங்குகளை அனுப்பி வைக்கின்றனர். அதை பொருட்படுத்த வேண்டாம். அதே நம்பி யாரிடமும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். இது தொடர்பாக 1930 என்ற தொலைபேசியில் புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.
News January 31, 2026
நெல்லை: 10th போதும்., ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

நெல்லை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <
News January 31, 2026
நெல்லை: கார் மோதி சம்பவ இடத்தில் பரிதாப பலி

திசையன்விளை பகுதியை சேர்ந்த அருள் துரைமுருகன் (26) பணகுடி அருகே கோழிப் பண்ணையில் பனியாற்றினார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் தெற்கு வள்ளியூர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பணகுடி போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த லெனீஸ் சங்கர் மீது வழக்குப்பதிவு


