News January 25, 2026

திண்டுக்கல்லில் உச்சகட்ட பாதுகாப்பு!

image

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில், ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.

Similar News

News February 4, 2026

திண்டுக்கல்லில் அறிவித்தார் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பிப்ரவரி 3 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சரவணன் விடுத்துள்ள அறிவிப்பில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி கால்நடை நிலையங்களை அணுகி, வளர்ப்பு கோழிகளுக்குத் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 4, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.03) குழந்தைகளை பேருந்தில் அழைத்து செல்லும் போது தலை மற்றும் கைகளை வெளியில் நீட்டாமல் பாதுகாப்பாக அழைத்து செல்வோம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 4, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.03) குழந்தைகளை பேருந்தில் அழைத்து செல்லும் போது தலை மற்றும் கைகளை வெளியில் நீட்டாமல் பாதுகாப்பாக அழைத்து செல்வோம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!