News January 25, 2026
பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள் யார் யார்?

நாட்டின் மிக உயரிய விருதாக <<18949906>>பாரத ரத்னா<<>> கருதப்படுகிறது. தத்தமது துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நபர்களுக்கு இந்த உயரிய விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் 1954-ம் ஆண்டு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை, TN-ஐ சேர்ந்த மூவர் பெற்றனர். இந்தியாவில் இதுவரை 49 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் TN-ஐ சேர்ந்தவர்கள். அவர்கள் யார் என்பதை வலப்பக்கம் Swipe செய்து பார்க்கலாம்.
Similar News
News February 5, 2026
ALERT: Walking போது இதை செய்யாதீர்.. இதயம் பாதிக்கும்

ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி அவசியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் சில தவறுகள் செய்தால் அது இதயத்தைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். அதன்படி, ➤மிக வேகமாக நடப்பது ➤வார்ம் – அப் செய்யாமல் நடப்பது ➤நடைபயிற்சிக்கு முன்/பின் தண்ணீர் அருந்தாமல் இருப்பது ➤அதிகமாக சாப்பிட்ட பிறகு நடப்பது ➤மாசுபட்ட பகுதிகளில் நடப்பது ஆகிய தவறுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். SHARE.
News February 5, 2026
Layoff-ல் வேலையை இழந்த சசிதரூர் மகன்!

IT முதல் ஊடகத்துறை வரை, Layoff என்ற பணிநீக்கம் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற ‘The Washington Post’ பத்திரிகை, மொத்தம் 300 பேரை நீக்கியுள்ள நிலையில், அதில் காங்கிரஸ் MP சசிதரூரின் மகன் இஷான் தரூரின் பெயரும் உள்ளது. 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தன்னை நீக்கியது குறித்து அவர் பதிவிட, பெயர், அனுபவம் என எதுவும் இன்றைய பணியிட சூழலில் பாதுகாப்பை தராது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News February 5, 2026
அண்ணாமலை கேவலமானவர்: CTR நிர்மல்குமார்

தவெக இன்ஜின் ஓட்டை இன்ஜின் என அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு நிர்மல்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இரட்டைக் கொலை செய்து, தவழ்ந்து ஆட்சியை பிடித்த தற்குறி EPS என அண்ணாமலை பேசியதை நினைவுகூர்ந்த அவர், ஒரே ஆண்டில் EPS-ஐ CM ஆக்குவோம் என அண்ணாமலை மாற்றி பேசுவதாக சுட்டிக்காட்டினார். மேலும், பொது வாழ்வில் இதுபோன்ற கேவலமான நபர்கள் பற்றி பேச வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.


