News January 24, 2026

தென்காசி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

தென்காசி மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

Similar News

News February 3, 2026

தென்காசியில் 2 உயிர்களை வேட்டையாடிய இருவர் கைது!

image

தென்காசி, செங்கோட்டை அருகே புளியரை வனப்பகுதியில் மான் வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், கோபாலகிருஷ்ணன் மற்றும் முருகன் ஆகியோரைப் பிடித்தனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி கடும் குற்றம் என வனத்துறை எச்சரிக்கை.

News February 3, 2026

தென்காசி காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

image

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

News February 3, 2026

தென்காசி காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

image

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

error: Content is protected !!