News January 24, 2026
தருமபுரி பெற்றோர் கவனத்திற்கு!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். மறக்காம ஷேர் பண்ணுங்க
Similar News
News February 12, 2026
தருமபுரியில் மின் தடை; உங்க ஏரிய இருக்கா?

ராமியனஹள்ளி மற்றும் மாம்பட்டி துணை மின்நிலையங்களில் இன்று (பிப்.12) மாதாந்திர பணி நடைபெற உள்ளதால் காலை 9 – 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி மற்றும் அனுமன்தீர்த்தம்,கைலாயபுரம்,காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு கீழ்மொரப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளி மின் தடை ஏற்படும்.
News February 12, 2026
தருமபுரியில் மின் தடை; உங்க ஏரிய இருக்கா?

ராமியனஹள்ளி மற்றும் மாம்பட்டி துணை மின்நிலையங்களில் இன்று (பிப்.12) மாதாந்திர பணி நடைபெற உள்ளதால் காலை 9 – 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி மற்றும் அனுமன்தீர்த்தம்,கைலாயபுரம்,காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு கீழ்மொரப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளி மின் தடை ஏற்படும்.
News February 12, 2026
தருமபுரி: மாணவி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

பையர்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுதீப்பு (21) +1 படித்து வந்த மாணவியை (17) காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டப்பட்டி போலீசார் சுதீப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


