News January 24, 2026

பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை: போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம்…

image

புதுவை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும் உரிய அனுமதியின்றி பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு.போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஒப்பந்தம், தேவைப்பட்டால் உடனடியாக ரத்து செய்யப்படும்.பணிக்கு வராத நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஏ.எஸ். சிவகுமார் அறிவிப்பு..

Similar News

News April 14, 2026

காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

image

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்பிடி தடைக்காலம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் வரை அமல்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரம் விசைப்படகுகள் நாளை முதல் மீன்பிடி துறைமுகத்தில் ஓய்வெடுக்க உள்ளது.

News April 14, 2026

காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

image

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்பிடி தடைக்காலம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் வரை அமல்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரம் விசைப்படகுகள் நாளை முதல் மீன்பிடி துறைமுகத்தில் ஓய்வெடுக்க உள்ளது.

News April 14, 2026

காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

image

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்பிடி தடைக்காலம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் வரை அமல்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரம் விசைப்படகுகள் நாளை முதல் மீன்பிடி துறைமுகத்தில் ஓய்வெடுக்க உள்ளது.

error: Content is protected !!