News January 24, 2026
நெல்லை: இளம்பெண் தற்கொலை!

களக்காடு அருகே கடம்போடுவாழ்வு பகுதியை சேர்ந்த செல்வின் துரை – கஸ்தூரி (22) தம்பதியினர். கடந்த 19ம் தேதி கஸ்தூரிக்கும் அவரது மாமியாருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கஸ்தூரி விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 17, 2026
சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள, ஐந்து சட்டமன்ற தொகுதிகளான திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகியவற்றில், நாளை (பிப்ரவரி. 18) காலை முதல் மாலை வரை, மொத்தம் 28 இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
நெல்லை: உங்க Phone-க்கு கரண்ட் பில் SMS வரலயா? CLICK IT!

நெல்லை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News February 17, 2026
திருநெல்வேலி: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (2 தவணைகள்)
2. 2வது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, இங்கு <


