News January 24, 2026
விருதுநகரில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடயில் வசித்து வந்த தாயம்மாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவதியடைந்தாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாததால் உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் தாயம்மாள் காணபட்டார். இவரது மகன் கணேசமூர்த்தி அளித்த புகாரின் பேரில், நரிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 19, 2026
BREAKING விருதுநகருக்கு மஞ்சள் அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(பிப்.21) விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT
News February 19, 2026
விருதுநகர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 19, 2026
விருதுநகர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


