News January 24, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 14, 2026
வேலூர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

வேலூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). இங்கு <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!
News March 14, 2026
வேலூர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் சிலிண்டர் கடத்தல், பெட்ரோல், டீசல் பதுக்கல் அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார். இது போன்ற விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 0418 2252586 என்ற கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம்.
News March 14, 2026
வேலூர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் சிலிண்டர் கடத்தல், பெட்ரோல், டீசல் பதுக்கல் அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார். இது போன்ற விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 0418 2252586 என்ற கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம்.


