News January 23, 2026
பெரம்பலூர்: மகளிர் சுய உதவிக் குழு மூலம் சிறுதானிய உணவகம்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நாகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களால் நடத்தப்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகம், இன்று (23.01.2026) மாவட்ட ஆட்சியர் மிருநாளினி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மகளிர் சுய உதவிக் குழு மேம்பட இந்த உணவகம் ஒரு உதவியாக இருக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News January 29, 2026
பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 29, 2026
பெரம்பலுர்: 10th போதும்..அரசு வேலை

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
பெரம்பலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

பெரம்பலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


