News January 23, 2026

டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையை ஆட்சியர் ஆய்வு!

image

பனப்பாக்கம் சிப்காட்டில் ரூபாய் 9,000 கோடி முதலீட்டில் 470 ஏக்கரில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பிப்ரவரி 2வது வாரத்தில் உற்பத்தி தொடங்க உள்ளது.இது தொடர்பாக இன்று ஜன.23ம் தேதி ஆட்சியர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார். டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் ஆனந்த செல்வன் ,முத்துக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் உடன் இருந்தனர்.

Similar News

News February 2, 2026

ராணிப்பேட்டை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

ராணிப்பேட்டை: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

ராணிப்பேட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

ராணிப்பேட்டை: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

image

ராணிப்பேட்டை மக்களே! 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )

error: Content is protected !!