News January 23, 2026
தி.மலையில் EB பில் எகுறுதா..?

தி.மலை மாவட்ட மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
Similar News
News February 2, 2026
ஆரணி: 10.5% இட ஒதுக்கீடு கேட்டு தற்கொலை!

தி.,மலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் பட்டதாரி வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கைப்பட கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 2, 2026
தி.மலை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
ஆரணி அருகே துடிதுடித்து பலி!

தி.மலை; ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30), நேற்று முன் தினம் இரவு கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டையைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவரான மோகனம்(55) தனது நண்பர் செல்வத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முருகன் மீது பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில், அரசு பஸ் டிரைவர் மோகனம் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.


