News January 23, 2026

சென்னையில் பெற்ற மகளை சீரழித்த தந்தை

image

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 14வயது சிறுமிக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுப்பதாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இந்நிலையில் அவர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு சிறையில் அடைத்தனர். தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 12, 2026

சென்னை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

மெரினாவில் 300 கடைகளுக்கு குலுக்கள் முறையில் தேர்வு

image

சென்னை மெரினா கடற்கரையில் அமைய உள்ள 300 கடைகளுக்கான குழுக்கள் முறையில் தேர்வு இன்று (பிப்.12) ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் மேற்பார்வையில் நடைபெறுகிறது. 4 திட்ட பகுதிகளில் மொத்தமாக 300 கடைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு திட்ட பிரிவுக்கும் ஐந்து சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News February 12, 2026

சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!