News January 23, 2026

பிரதமருடன் ஒரே மேடையில் பேச ஏற்பாடு

image

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பிரதமருடன் ஒரே மேடையில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 6, 2026

செங்கை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News February 6, 2026

மாமல்லபுரத்தில் கிடைத்த பழமையான கல்

image

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மணல் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரும் அளவிலான பழமையான கல் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் கல் அமைப்பு பழங்கால சிற்பக் கலை அல்லது கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2026

செங்கல்பட்டு: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

image

செங்கல்பட்டு மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு க்ளிக் <>செய்து <<>>புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!