News January 23, 2026
நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

நெல்லையில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (ஜன.24) நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT
Similar News
News February 4, 2026
நெல்லை : பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

நெல்லை மக்களே, இந்த மாசம் ரேஷன் கடை – ல பருப்பு, எண்ணெய் இல்லைன்னு சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. இங்கு <
SHARE பண்ணுங்க.
News February 4, 2026
நெல்லை: டூவீலர் மோதி பெண் பலி…!

மேலப்பாளையம் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பேச்சியம்மாள், இவர் மேலப்பாளையம் சந்தை ரவுண்டான அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது பைக் மோதி படுகாயம் அடைந்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.
News February 4, 2026
நெல்லையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை..!

நெல்லை மேலப்பாளையம் அருகே கடந்த மாதம் ஒரு ஆண் சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தெருநாய்கள் கவ்வி வந்த பையில் தொப்புள்கொடியுடன் இருந்த சிசுவைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் சிசுவை வீசிச் சென்றவர்களைப் பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை செய்கின்றனர். இரண்டு வாரங்களாகியும் குற்றவாளிகள் சிக்காததால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


