News January 23, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் மற்றும் அவினாசி பகுதிகளில் இன்று (22.01.2026) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. அவசர உதவிக்கு 108 எண்ணை அழைக்கவும். காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.
Similar News
News February 13, 2026
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே அருள்ஜோதிபுரம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றிய பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே அருள்ஜோதிபுரம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றிய பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே அருள்ஜோதிபுரம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றிய பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


