News January 22, 2026
தி.மலை: மூதாட்டி சடலம் மீட்பு – விசாரணை!

தி.மலை, வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலை பகுதியில் உள்ள விவசாய நில கிணற்றில் மூதாட்டி சடலமாக மிதந்து கிடப்பதாக பொன்னூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் ஜன.19 அன்று சடலத்தை மீட்டு உட்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். பின் விசாரணையில் வந்தவாசியை அடுத்த கம்பன் நகர் பகுதியைச் சேர்ந்த ருக்மணி (75) என்பது நேற்று தெரியவந்தது. மேலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
தி.மலையில் மளமளவென உயர்வு

வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பூண்டு விலை உயர்ந்து ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மாதம் கிலோ ரூ.100 – ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டின் விலை தற்போது தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.200 – ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூண்டின் வரத்து குறைவால் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
News January 28, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஜன.27 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 28, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஜன.27 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


