News January 22, 2026

வேலூர்: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

image

காட்பாடி அருகே கொடுக்கன் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (64). குடும்பப் பிரச்சனையின் காரணமாகத் தினமும் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்தவர் நேற்று ஜன.21 வீட்டின் அருகில் உள்ள முருங்கை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சமத்துவம் குறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 9, 2026

வேலூரில் EB பில் எகுறுதா..?

image

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News February 9, 2026

வேலூர்: கடைக்கு சென்றவருக்கு அடி உதை!

image

சித்தூர்கேடை சேர்ந்த அக்பர் பாஷா கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இஸ்மாயில் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டார். யதார்த்தமாக அக்பர் வீட்டுக்கு போன் செய்வதை, சண்டைக்கு ஆள் சேர்கிறார் என தவறாக நினைத்த இஸ்மாயில், அக்பரை பீர் பாட்டிலால் அடித்து உள்ளார்.இதில் காயமடைந்த அக்பர்பாஷா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் இஸ்மாயில், ஆஜாம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

News February 9, 2026

வேலூர்: கொளுந்து விட்டு எறிந்து விபத்து!

image

வேலூர் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் அதே பகுதியில் ஊதுபத்தி கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (பிப்.8) அதிகாலை திடீரென குச்சிகள் வைத்திருந்த மூட்டைகள் தீப்பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து செந்தில்குமார், முன்விரோதம் காரணமாக தொழிற்சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பதாக விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

error: Content is protected !!