News January 22, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான புகார்கள் அல்லது தகவல்கள் இருந்தால், 1098 என்ற அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று (ஜனவரி 26) இரவு 10 மணி முதல் இன்று 27-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர நிலை ஏற்பட்டால், உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொலைபேசி மூலம் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
News January 27, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று (ஜனவரி 26) இரவு 10 மணி முதல் இன்று 27-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர நிலை ஏற்பட்டால், உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொலைபேசி மூலம் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
News January 27, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று (ஜனவரி 26) இரவு 10 மணி முதல் இன்று 27-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர நிலை ஏற்பட்டால், உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொலைபேசி மூலம் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.


