News January 22, 2026

மாநகர பகுதிகளில் இரவு ரோந்துப்பணி அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர காவல்துறை, இன்று {ஜனவரி.21} இரவு ரோந்துப்பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயரை, அறிவித்துள்ளது. அதன்படி, டவுண் பகுதியில் மனோகரன், பேட்டையில் மாசானமுத்து, சந்திப்பில் நடராஜன், பாளையில் முருகன், மருத்துவக் கல்லூரி பகுதியில் கோபால கிருஷ்ணன், மேலப்பாளையத்தில் கணேசன், பெருமாள்புரத்தில் செந்தில்குமார் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

Similar News

News January 31, 2026

நெல்லை: Whatsapp பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை

image

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: சைபர் மோசடி செய்யும் நபர்கள் whatsapp குரூப் மூலமாக வங்கி கணக்குடன் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்பது போன்று போலி ஆப் லிங்குகளை அனுப்பி வைக்கின்றனர். அதை பொருட்படுத்த வேண்டாம். அதே நம்பி யாரிடமும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். இது தொடர்பாக 1930 என்ற தொலைபேசியில் புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.

News January 31, 2026

நெல்லை: 10th போதும்., ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க

News January 31, 2026

நெல்லை: கார் மோதி சம்பவ இடத்தில் பரிதாப பலி

image

திசையன்விளை பகுதியை சேர்ந்த அருள் துரைமுருகன் (26) பணகுடி அருகே கோழிப் பண்ணையில் பனியாற்றினார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் தெற்கு வள்ளியூர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பணகுடி போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த லெனீஸ் சங்கர் மீது வழக்குப்பதிவு

error: Content is protected !!