News January 21, 2026
BREAKING: மதுராந்தகம் வரும் பிரதமர்… பலத்த சோதனை!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை மறுநாள் நடைபெறும் NDA கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் வருகை தரவுள்ள நிலையில், ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்கி சோதனை செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக, அதிமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
Similar News
News February 4, 2026
செங்கல்பட்டு: கன்னத்தில் பளார் வாங்கி காலில் விழுந்த முதியவர்

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று மதியம் பட்டபகலில் தனது தாயுடன் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு முதியவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த முதியவர் போதையில் இருந்த நிலையில், இளம்பெண் அந்த நபரை கன்னத்தில் அறைந்து போலீசில் ஒப்படைத்தார். இதனையடுத்து போதை ஆசாமி பெண்ணின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News February 4, 2026
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT
News February 4, 2026
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT


