News January 21, 2026
தருமபுரி மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 16, 2026
அதிமுக மாவட்ட இணை செயலாளர் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளராக வசந்த் நியமனம் செய்யப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காரிமங்கலம் ராமசாமி கோயிலை சேர்ந்த வசந்த், சில நாட்களுக்கு முன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
News February 16, 2026
தருமபுரியில் அரங்கேறிய கொடூரம்!

பிடமனேரி பகுதியை சேர்ந்த தம்பதி கோகுல் (31) அஞ்சுமாஸ்டெலஸ் (28). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோகுல் மனைவியை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியுள்ளார். பெற்றோர் வீட்டுக்கு சென்ற அஞ்சுமாஸ்டெலஸை உறவினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்படவே அஞ்சுமாஸ்டெலஸ் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதில் கோகுலை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News February 16, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை (பிப்.17) நடைபெற உள்ளது. நல்லம்பள்ளி வட்டார வள மையத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.


