News January 21, 2026
போடியில் வாலிபருக்கு கத்தி குத்து

போடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37). இவரது மனைவி மெளனிகா 2 வருடத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ராதாகிருஷ்ணன் தான் காரணம் என மெளனிகாவின் அண்ணன் மதன்குமார் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மதன்குமார் ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News February 6, 2026
தேனி: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

தேனி மக்களே; கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
தேனி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

தேனி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
தேனி: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை ரெடி!

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <


