News January 21, 2026
தூத்துக்குடி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Similar News
News February 11, 2026
தூத்துக்குடி காவல் ரோந்து பணியில் சிக்கிய கஞ்சா

கோவில்பட்டி மது விலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் மீஹா தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது பாரதிநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த பாலா மற்றும் காளீஸ்வரன் 1 1/2 கிலோ கஞ்சா வைத்து இருப்பது தெரிந்தது. இந்நிலையில் கைது செய்தனர்.
News February 11, 2026
தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிள் கைரேகை (Biometric) மற்றும் கருவிழி (IRIS) பதிவு சரியாக விழாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் நாள்: 11.02.2026 (புதன்கிழமை); நேரம்: காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை; இடம்: வட்டாச்சியர் அலுவலகம், தூத்துக்குடி.
News February 11, 2026
தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிள் கைரேகை (Biometric) மற்றும் கருவிழி (IRIS) பதிவு சரியாக விழாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் நாள்: 11.02.2026 (புதன்கிழமை); நேரம்: காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை; இடம்: வட்டாச்சியர் அலுவலகம், தூத்துக்குடி.


