News May 6, 2024

தென்காசி: இலவச கண் பரிசோதனை முகாம் 

image

முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் இன்று நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை கடையம் அப்பல்லோ பார்மசி,
ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல் முகாம் நடந்தது. முகாமை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முகம்மது நெய்னார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 26, 2025

தென்காசி: 12th தகுதி., ரூ.40,000 சம்பளத்தில் வேலை உறுதி!

image

தென்காசி மக்களே, மத்திய அரசு கீழ்வரும் காவல்துறையில் காலியாகவுள்ள 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம்வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 18 – 25 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் செய்யவும்<<>>. விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2025 ஆகும். வேலை தேடுபவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 26, 2025

தென்காசி: 11 12ம் வகுப்பு மாணவிகளுக்கு போட்டிகள்

image

தென்காசி மாவட்டத்தில் 11, 12ம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் 14.10.2025 நாளன்று கல்லூரியில் பயிலும் LDIT 600T 61, மாணவியர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 15.10.2025ம் நாளன்றும் (புதன் கிழமை) தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

News September 26, 2025

தென்காசி மக்களே இதை நம்பாதீங்க…!

image

தென்காசி மக்களே ஆடைகளுக்கு ₹2500-க்கு மேல் பில் செய்தால் 18% ஜிஎஸ்டி, அதற்குக் குறைவாக இருந்தால் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. துணிக்கடைகளில் ஒவ்வொரு ஆடைக்கும் அதன் விலையின் அடிப்படையில் தான் ஜிஎஸ்டி (GST) கணக்கிடப்படுகிறது. எனவே, பில்லைப் பிரித்து வாங்குவதால் ஜிஎஸ்டி குறையாது. உங்களுக்கு தெரிஞ்சுவங்க ஏமாறாமல் இருக்க இந்த தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!