News January 20, 2026
சேலம்: ஆட்டையாம்பட்டி வசமாக சிக்கிய குடும்பம்!

சேலம் ஆட்டையாம்பட்டியில் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கில் கோவிந்தராஜ், அவரது மனைவி சித்ரா மற்றும் மகன்கள் கணபதி, கோகுல்நாத் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். 24 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த இவர்கள், ஊருக்குள் வந்திருப்பதை அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார், விரைந்து செயல்பட்டு நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News January 26, 2026
பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்றீங்களா? வார்னிங்

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்றீங்களா? வார்னிங்

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்றீங்களா? வார்னிங்

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


