News January 20, 2026
திண்டுக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0451-2461828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 3, 2026
திண்டுக்கல்: POST OFFICE வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
(இந்த தகவலை SHARE பண்ணுங்க)
News February 3, 2026
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News February 3, 2026
VIRAL: வத்தலக்குண்டு அருகே அதிசயம்

வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த விவசாயி ரஞ்சித், கடந்த 20 ஆண்டுகளாக மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது பண்ணையில் உள்ள பசு அண்மையில் கன்று ஈன்றது. அப்பசுங்கன்று 6 கால்களுடன் பிறந்துள்ளது. 6 கால்களுடன் இருந்தாலும், மற்ற சாதாரண கன்றுகளை போலவே இதுவும் மிகுந்த ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிசய கன்றை ஊர் மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.


