News January 20, 2026
வணியம்பாடியில் கொடூர கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்த பவுனம்மாள் என்ற மூதாட்டியை கடந்த 6ஆம் தேதி தங்கநகைக்காக, மாட்டுக்கொட்டகையில் வைத்து, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்ற இளைஞரை அம்பலூர் காவல்துறையினர் நேற்று (ஜன.19) கைது செய்துள்ளனர்.
Similar News
News February 18, 2026
திருப்பத்தூர்: குடும்ப தகராறில் மனைவி தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே சின்னகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி கீதா (35), கணவன் மனைவிக்கு நேற்று (பிப்.17) குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கீதா வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து தனது வீட்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 18, 2026
திருப்பத்தூர்: குடும்ப தகராறில் மனைவி தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே சின்னகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி கீதா (35), கணவன் மனைவிக்கு நேற்று (பிப்.17) குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கீதா வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து தனது வீட்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 18, 2026
ஆம்பூர் அருகே ரயிலில் அடிப்பட்டு மூதாட்டி பலி

ஆம்பூர் ரயில் நிலையம் அருகே இன்று (பிப்.17) சுமார் 60 வயது தக்க மூதாட்டி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் குறித்து விசாரணை.


