News January 20, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று(ஜன.19) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மொத்தம் 253 மனுக்கள் வழங்கப்பட்டன. அவைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
காஞ்சி: தமிழ் தெரிந்தால் போதும்… வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <
News January 31, 2026
காஞ்சிபுரம்; ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்! APPLY

காஞ்சிபுரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <
News January 31, 2026
காஞ்சிபுரத்தில் டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <


