News January 20, 2026

அரியலூரில் சோழனின் நினைவு சின்னம்

image

சோழ மன்னர்கள் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக நினைவு தூண் அமைப்பது வழக்கம். அந்த வகையில் ராஜேந்திர சோழன் கங்கையில் போரிட்டு வெற்றி பெற்றதன் நினைவாக நீரினை அடிப்படையாகக் கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழகங்கம் என்ற ஏரியை உருவாக்கினார். இதன் மூலம் மற்ற ஏரிகள் மற்றும் குட்டைகள் நிரம்புகின்ற வகையில் இந்த ஏரியை உருவாக்கியது தான் இதன் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

Similar News

News February 3, 2026

அரியலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

அரியலூர்: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

அரியலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

அரியலூர் மக்களே! இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!