News January 19, 2026
தஞ்சை: பதவி உயர்வு கிடைக்க இத பண்ணுங்க!

திருவாய்ப்பாடி பகுதியில் பாலுகந்தநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு வேண்டி நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்கள் இக்கோயிலில் அமைந்துள்ள மூலவரான பாலுகந்தநாதருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து மனமுருகி வழிபட்டால் தடைகள் நீங்கி கைமேல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பதவி உயர்வுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பர்களும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 14, 2026
தஞ்சை: SBI வங்கியில் வேலை அறிவிப்பு

SBI காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
தஞ்சை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
தஞ்சை: தலையில் கல்லை போட்டு மனைவி கொலை!

தஞ்சை மாவட்டம், அணைக்கரை மீன் சந்தை பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி அகிலா. இருவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசன் இரவு மது போதையில், தூங்கிக் கொண்டிருந்த மனைவி அகிலாவின் தலையில் கிரைண்டர் குழவி கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பனந்தாள் போலீசார் அன்பரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


