News January 19, 2026
இராமநாதபுரம்: நாளைய மின்தடை பகுதிகள்

இராமநாதபுரம், கீழக்கரை ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகள், ராஜசூரியமடை பகுதிகளில் உள்ள 110/ 33 – 11 என்ற துணை மின் நிலையங்கள், திருப்புல்லாணி ஊராட்சி பகுதியில் உள்ள ரெகுநாதபுரம் 33/11 என்ற துணைமின் நிலையம் மற்றும் தேரிருவேலி கிராம பகுதியில் உள்ள 110/ 33 – 11 துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். *ஷேர் பண்ணுங்க
Similar News
News April 6, 2026
இராம்நாடு: What’s App ல் இலவச வக்கீல் சேவை

இராம்நாடு மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News April 6, 2026
இராம்நாடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News April 6, 2026
இராம்நாடு: ஈரான் போர்… சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, மோர் பண்ணை, நம்புதாளை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஈரானில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். போர் தொடங்கிய காலத்தில் இருந்து மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்தனர்.இந்நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம், தமிழக மீனவ நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு 13 மீனவர்களை மீட்டனர். இதனால் தாயகம் திரும்பிய மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


