News January 19, 2026
திருவாரூர்: பொதுமக்களுக்கான ஓவிய போட்டி அறிவிப்பு

அரசு சார்பில் திருக்குறள் வாரம் கொண்டாடுவதையொட்டி, பொதுமக்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டி நாளை (ஜன.20) திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மேல்நிலைப் பள்ளியில் காலை 10:30 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் முதல் பரிசு 5000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆதார் அட்டை நகலுடன் நேரில் சென்று பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
Similar News
News February 12, 2026
திருவாரூர்: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 12, 2026
திருவாரூர்: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

திருவாரூர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100,200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <
News February 12, 2026
திருவாரூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <


