News January 19, 2026
பெரம்பலூர் மாவட்ட முதல் ஆட்சியர் யார் தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம் 1995-ம் ஆண்டு செப்.30-ம் தேதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதன் பின் 1995 அக்.13-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக க.நந்த கிஷோர் பொறுப்பேற்றார். 1997ம் ஆண்டு மே 12-ம் தேதி வரை மாவட்டத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தனது பங்களிப்பைச் செலுத்தினார். தற்போது ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 3, 2026
பெரம்பலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!
News February 3, 2026
பெரம்பலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!
News February 3, 2026
பெரம்பலூர்: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

பெரம்பலூர் மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.


