News January 19, 2026
பெரம்பலூர் ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விரும்புவோர், வருகின்ற 20-ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை 8056010150 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 12, 2026
பெரம்பலுர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News February 12, 2026
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் முக்கிய ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி (DMF) குறித்த முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், கனிம வளங்கள் மூலம் பெறப்படும் நிதியைக் கொண்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் ஆலோசிக்கப்பட்டது.
News February 12, 2026
பெரம்பலுர்: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


