News January 19, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

திருவள்ளூர்: புழல், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜெஷ்(40). பூ வியாபாரியான இவர், புழல் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு அவர் மீது மோதிய வேன் டிரைவரான செந்தில் குமார்56) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 11, 2026

திருவள்ளூரில் இளம்பெண் தற்கொலை!

image

ராஜாஜிபுரம். என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி(31). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறால் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி, தன் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

News February 11, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று‌(10.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News February 11, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று‌(10.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!