News January 19, 2026
புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை(ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மாத்தூர், இண்டஸ்ட்ரியல் பகுதி, கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரில எஸ்டேட், , தேவளி, ஆவூர், ஆம்பூர் பட்டி, பிடாம்பட்டி, திருமலை சமுத்திரம், வங்காரம் பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
Similar News
News February 6, 2026
புதுக்கோட்டை: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு!

புதுக்கோட்டை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 – 33 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் <
News February 6, 2026
புதுக்கோட்டை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

புதுக்கோட்டை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியநிலை, மரமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தனபால் தெரிவித்துள்ளார்.


