News January 18, 2026

செங்கல்பட்டு: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

Similar News

News January 29, 2026

செங்கை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

image

செங்கை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

செங்கை: சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது. இதில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் தி.சினேகா விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு விதிகள் வலியுறுத்தல்.

News January 29, 2026

செங்கை: விரல் நுனியில் வங்கி கணக்கு!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!