News January 18, 2026
புதுகை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News February 7, 2026
புதுகை: கேஸ் சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

புதுக்கோட்டை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News February 7, 2026
புதுக்கோட்டை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 7, 2026
புதுகையில் 11,627 பேருக்கு லேப்டாப்: கலெக்டர் தகவல்

“உலகம் உங்கள் கையில்” திட்டத்தை ஜனவரி 5, 2026 முதல் கட்டமாக 10 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக புதுகை மாவட்டத்தில் கலை அறிவியல் கல்லூரி, வேளாண்மை மருத்துவம், டிப்ளமோ, ஐடிஐ, தனியார் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு முதல் கட்டமாக 5,674 -ம் இரண்டாம் கட்டமாக 5,953-ம் ஆக 11,627 லேப்டாப் வழங்கி உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.


