News January 18, 2026
சேலத்தில் முடங்கிய நூற்றுக்கணக்கான லாரிகள்

15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளுக்குத் தகுதிச் சான்று (FC) கட்டணத்தை மத்திய அரசு சுமார் 13 மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் ரூ.2,000 ஆக இருந்த கட்டணம் ரூ.25,000 வரை அதிகரித்துள்ளதால், சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் இயக்கப்படாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த அபரிமிதமான கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


