News January 18, 2026
தென்காசி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

தென்காசி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News February 8, 2026
தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

பிப்ரவரி – 2026 க்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13.02.2026 அன்று தென்காசி to குத்துக்கல் வலசை செல்லும் வழியில், உள்ள எபினெசேர் டைல்ஸ், KFC பின்புறம் நடக்க உள்ளது. ஆகையால் தென்காசி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட ஆட்கள் தேர்வுசெய்ய உள்ளனர்.
News February 8, 2026
தென்காசியில் 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

தென்காசி வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் பிப்.13 அன்று வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 8th, டிகிரி, ITI டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 11 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் முகாமில் 545 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு 9597495097 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 8, 2026
தென்காசி: Ex.கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் 5 பேர் கைது

சங்கரன்கோவில், Ex.கவுன்சிலர் மகன் ஜோதிமுருகனை பிப்.4ம் தேதி மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது . விசாரணையில் 2023ம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமலைக்குமார் என்பவருக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் முருகேசன், சத்தியமூர்த்தி, சோலைவேல் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருமலைக்குமாரை தேடி வருகின்றனர்.


