News January 18, 2026
சேலத்தில் தகாத உறவால் பெண் வெட்டி கொலை!

சேலம் அருகே கஸ்தூரிபட்டியில் முறையற்ற உறவைக் கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த மகன் கார்த்தி தன் தாய் கனகவல்லியைக் கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பின் உடலைத் தீயிட்டுக் கொளுத்தி, குழிதோண்டிப் புதைத்தாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடா்பாக கனகவல்லியின் கணவா் தவசியப்பன், மகன் காா்த்தி, உறவினா் மணிகண்டன் உள்பட 5 பேரை கன்னங்குறிச்சி போலீஸாா் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


