News January 18, 2026
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
நாமக்கல்: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

நாமக்கல் மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை <
News February 2, 2026
நாமக்கல்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

நாமக்கல் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு<
News February 2, 2026
பரமத்திவேலூர் அருகே திடீர் தீ விபத்து!

பரமத்திவேலூர் அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருள். இவருக்கு சொந்தமான லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கூடச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ப.வேலூர் அருகே பில்லூர் பகுதியில் லாரி சென்றபோது திடீரென லாரியில் இருந்த வைக்கோல் கட்டுக்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர்


