News January 17, 2026
தஞ்சாவூர்: நினைத்த காரியம் கைகூட இந்த கோயில் போங்க!

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் கபர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள வெள்ளை விநாயகரை, தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர்.என்பது ஐதீகம். எனவே பக்தர்கள் இந்த விநாயகரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பதும், எடுத்த காரியம் நிச்சயமாக வெற்றயடையும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!
Similar News
News January 23, 2026
தஞ்சை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 23, 2026
தஞ்சை: அரசுப் பேருந்து மோதி பெண் பலி

திருவையாறு யசோதா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (65) மற்றும் அவரது மனைவி மகா (62) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தஞ்சாவூரிலிருந்து அரியலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் மகா உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜேந்திரன் திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவையாறு காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 23, 2026
தஞ்சை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

தஞ்சை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <


