News January 17, 2026
புதுவை: மன உளைச்சலால் வழக்கறிஞர் தற்கொலை

பாகூர், குருவிநத்தம் இளையபெருமாள் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். அதன்பின், வழக்கம் போல் கோர்ட்டிற்கு சென்று வந்த அவர், கடந்த 6 மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி ஜிப்மரில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
Similar News
News February 4, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News February 4, 2026
புதுச்சேரி: 10th போதும் – அரசு வேலை

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
புதுச்சேரியில் தரம் குறைந்த மாத்திரைகளுக்கு தடை

புதுச்சேரியில் தரமற்ற இரண்டு வகை மாத்திரைகளை விற்பனை செய்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் திருபுவனைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில், மருந்து தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், புதுச்சேரி கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


